SEWA-BSNL சங்கத்தின் அகில இந்திய மாநாடு 30-09-2014
அன்று மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர்
மாவட்டத்தில் நடைபெற்றது.
அமைப்புகளில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளின்
காரணமாக மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அங்கீகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் BSNL நிர்வாகம் 27-08-2015 இன்று
தோழர். P.N.பெருமாள் தலைவராகவும், தோழர். N.D.ராம்
செயலராகவும் கொண்ட பட்டியலை 6 மாத
காலத்திற்கு தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.
மேலும் 30-03-2016-க்குள் மாநாடு நடத்தி புதிய
நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட நிர்வாகம் கூறியுள்ளது.
BSNL நிர்வாகம் அங்கீகரித்துள்ள...
புதிய நிர்வாகிகள் தோழர். P.N.பெருமாள் (தலைவர்) மற்றும்
தோழர். N.D.ராம் (செயலர்) அவர்களை வாழ்த்துகிறோம்.