வாழ்த்துகிறோம்.

SEWA-BSNL சங்கத்தின் அகில இந்திய மாநாடு 30-09-2014 
அன்று மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் 
மாவட்டத்தில் நடைபெற்றது.

அமைப்புகளில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளின் 
காரணமாக மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அங்கீகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் BSNL நிர்வாகம் 27-08-2015 இன்று 
தோழர். P.N.பெருமாள் தலைவராகவும், தோழர். N.D.ராம்
செயலராகவும் கொண்ட பட்டியலை 6 மாத 
காலத்திற்கு தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.

மேலும் 30-03-2016-க்குள் மாநாடு நடத்தி புதிய 
நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட நிர்வாகம் கூறியுள்ளது.

BSNL நிர்வாகம் அங்கீகரித்துள்ள... 
புதிய நிர்வாகிகள் தோழர். P.N.பெருமாள் (தலைவர்) மற்றும் 
தோழர். N.D.ராம் (செயலர்) அவர்களை வாழ்த்துகிறோம்.