சமூகப்போராளி சசிபெருமாள் மறைவிற்கு வீரவணக்கம்! வீரவணக்கம்! மதுவிற்கு எதிரான போராட்ட களத்திலேயே உயிாிழந்தாா் ஆா்கே நகா் தோ்தலில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிா்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டாா் பின்பு உண்ணாவிரதத்தை முடித்தக்கொண்டு தோ்தல் களத்திலேயே மதுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது