ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர்
தோழர்ஜெயகாந்தன் தனது
82 வயதில்காலமானார்
புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ்
இலக்கியத்தின் மகுடமாய் திகழ்ந்தார்
ஏழை நடுத்தரமக்களையும் அவர்களது
ஏழை நடுத்தரமக்களையும் அவர்களது
துயரவாழ்வையும்
இலக்கியமாக்கியவர்--அவரதுபுகழ்
நிலைத்துவாழும்---கம்யூனிஸ்ட்
இயக்கம்உருவாக்கியமகத்தான
படைப்பாளி-----ஜேகே உனக்கு இதயஅஞ்சலி