ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் 

தோழர்ஜெயகாந்தன் தனது

82 வயதில்காலமானார்



புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ்

இலக்கியத்தின் மகுடமாய் திகழ்ந்தார்

ஏழை நடுத்தரமக்களையும் அவர்களது 

 துயரவாழ்வையும் 

இலக்கியமாக்கியவர்--அவரதுபுகழ்

நிலைத்துவாழும்---கம்யூனிஸ்ட் 

இயக்கம்உருவாக்கியமகத்தான

படைப்பாளி-----ஜேகே உனக்கு இதயஅஞ்சலி