மார்ச் 19 - ERP  குளறுபடிகள் 
சுட்டி காட்டி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 

ERP  ல்  தொடரும் குறைபாடுகள் 
தவறுகள் தெரிவித்தபின்பும் 
தொடரும் குளறுபடிகள் 
ERP  தீர்வு காணாது 
தொழிலாளியை வடக்கு  தெற்கு என 
அலையவிடும் அவலம் 
தவறான ஊதிய பிடித்தம் சுட்டி காட்டினால் 
மதுரையிலும் இப்படிதான் 
மானமதுரையிலும் இப்படிதான்  என 
தவறுகளை ... நியாயமாக்கும் 
அவலம்  தவிர்த்திட கோரி 
குடந்தை மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் !
குடந்தையில்  19.3.2015 மதியம் 1.30
உணவு இடைவேளையில் 
குடந்தை SDOP மற்றும் க்ரூப்ஸ் இணைந்து 
மெயின் தொலைபேசி நிலையம் GM (O ) ல் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
திரள்க ... வருக ....!
-மாவட்ட செயலர் -