மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த
காலவரையற்றவேலைநிறுத்தம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள்
வேலை நிறுத்தமாக
வேலை நிறுத்தமாக
மாற்றப்பட்டு
ஏப்ரல் 21, 22 தேதிகளில்
நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும்.
அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.