மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :


மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 

காலவரையற்றவேலைநிறுத்தம் 

ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாள் 

வேலை நிறுத்தமாக 

மாற்றப்பட்டு 

ஏப்ரல் 21, 22 தேதிகளில் 

நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.

வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும். 

அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க 

வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.