நமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...

மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி 

சரி செய்யப்பட்டு 23-01-2015 

இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு 

விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் 

அதிகாரிகளுக்கான


தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு

அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.


25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 

26-01-2015 (குடியரசு தினம்) 

விடுமுறை என்பதால் 

முதன்மை கணக்கு அதிகாரி 

(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு 

அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்

அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட 

மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாநில சங்க தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !

அப்படியே ... 

மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டுவதையும்

முல்லை பெரியாறு விவகாரத்தையும் 

காவிரி நதி நீர் பங்கீடு தீர்வையும் 

தமிழ் மாநில சங்கம் 

தீர்த்துவைத்து விட்டால் மிகவும் சிறப்பாய் இருக்கும் !