மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி
சரி செய்யப்பட்டு 23-01-2015
சரி செய்யப்பட்டு 23-01-2015
இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு
விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கான
அதிகாரிகளுக்கான
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும்
26-01-2015 (குடியரசு தினம்)
26-01-2015 (குடியரசு தினம்)
விடுமுறை என்பதால்
முதன்மை கணக்கு அதிகாரி
முதன்மை கணக்கு அதிகாரி
(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு
அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட
மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மாநில சங்க தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
அப்படியே ...
மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டுவதையும்
முல்லை பெரியாறு விவகாரத்தையும்
காவிரி நதி நீர் பங்கீடு தீர்வையும்
தமிழ் மாநில சங்கம்
தீர்த்துவைத்து விட்டால் மிகவும் சிறப்பாய் இருக்கும் !