வாகை சூடி


நமது தோழர்  G .காசிநாதன் ., STSO /KMB  அவர்கள்டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 24 -26 ல்  நடைபெற்ற, அகில இந்திய BSNL விளையாட்டு மற்றும் கலைகுழுமம் சார்பில் பங்கேற்று , தனி நபர் 
(வயலின் ) இசைப்பிரிவில்  
இந்திய அளவில் இரண்டாம்  பெற்று நமது குடந்தை CRDA மாவட்டத்திற்கும் ,
 தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்திற்கும்
 பெருமை சேர்த்துள்ளார்.சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் !

தொடர்புக்கு : 9443900586