ஆகஸ்ட் 21 தோழர். ஜீவா பிறந்தநாள்


தமிழ் மண்ணுக்கேற்ற மர்ரக்சீயம் என்பதில் முதல் முயற்சி மேற்கொண்ட தோழர் ஜீவானந்தம் எழுதிய பாடல்---

கஞ்rசியின்றிச் சாவது யார்--பிச்சைக்
காரராகி இரந்துண்டு மாள்வது யார்?
கெஞ்சியே தவிப்பது யார்?--நற்றும்
கேள்விமுறையின்றி மோசம் போவது யார்?

பஞ்சணையில் துாங்குவது யார்?--தினம்
பாலமுதக் கொழுப்புற்று வாழுவது யார்?
மிஞ்சுகின்ற வித்தியாசத்தால்---வீணர்
மேன்மையுறத் தொழிலாளர் வீழ்கிறாரடா...