கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்த 10ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இறந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. 

பள்ளி  மேற்கூரைகள் ...
கீற்றில் இருப்பது ...ஆபத்து ...
என்பதை ...
அரசுக்கு உணர்த்த ...
94 உயிர்கள் கவன ஈர்ப்பு கொண்டுவந்த தினம் இன்று !

வைரங்கள் கரிகட்டையாக  
மாறிய  தினம் இன்று !

வெட்கி தலை குனிந்த அஞ்சலி !