அன்பார்ந்த தோழர்களே ... தோழியர்களே ...!!
வருகின்ற வியாழன் (10.4.2014
) அன்று நமது மாவட்ட சங்க செயற்குழு , மாவட்ட
தலைவர் தோழர் . T.P ஜோதி தலைமையில் குடந்தை நால்ரோடு அருகில் உள்ள SMTC ல் காலை 10.OO மணிக்கு நடைபெறும். மாவட்ட சங்க
பொறுப்பாளர்களும் , கிளை செயலர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களும், முன்னணி
தோழர்களும்,தோழியர்களும் தவறாது பங்கேற்று சிறப்பிக்கவும் .
தோழமையுடன்
( C. கணேசன்)
ஆய்படுபொருள்:
1.அமைப்பு நிலை
2.தலைமட்ட பிரச்சினைகள்
3.மாவட்ட நிர்வாகம்
4. JCM – தாமதம்
5.WORKS COMMITTEE – காலத்தே நடத்துதல்
5.ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் ஒப்பந்த
ஊழியர் மாநாடு காரைக்குடி
6. கூட்டுறவு சங்க தேர்தல் ஒரு பார்வை
7. தேங்கியுள்ள ஊழியர் பிரச்சினைகளும் – போராட்ட
வியூகமும்
7. இன்ன பிற